தொழில்நுட்ப கோளாறு, சுமார் 2 மணி நேரம் வானில் பறந்த விமானம் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!
Oct 9, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு, சுமார் 2 மணி நேரம் வானில் பறந்த விமானம் – திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Oct 12, 2024, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில்நுட்பக் கோளாறால் திருச்சியில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகள், மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

திருச்சியில் இருந்து 6 குழந்தைகள் உள்ளிட்ட 144 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று மாலை 5.40 மணியளவில் சார்ஜாவுக்கு புறப்பட்டது. வானில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால், தொடர்ந்து விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து எரிபொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரை இறக்க விமானிக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் வானில் வட்டமடித்தது.

பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவக் குழுவினர், திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். போதுமான அளவு எரிபொருள் குறைந்ததும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கைத்தட்டி விமானத்தை வரவேற்றனர்.

தரையிறங்கிய விமானத்தில் இருந்த 6 குழந்தைகள் உள்ளிட்ட 144 பயணிகளுக்கும் முதலுதவி சிகிச்சை, உணவு, குடிநீர் உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. அப்போது பேசிய பயணிகள், விமானம் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருந்ததால் அச்சம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். பயணிகளை பதற்றமடைய விடாத விமானி சாதுர்யமாக தரையிறங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாகவே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தெரிவித்ததாகவும் கூறினர்.

Tags: air india expresstrichy airportSharjahaaircraft wheel
ShareTweetSendShare
Previous Post

தேசத்தின் சேவையே முக்கியம், நுாற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு – சிறப்பு கட்டுரை!

Next Post

கவரப்பேட்டை ரயில் விபத்து – சீரமைப்பு பணி தீவிரம்!

Related News

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies