அப்துல் கலாம் வழி நின்று, தேசத்தை வல்லரசாக்க உழைப்போம் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Aug 24, 2025, 05:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அப்துல் கலாம் வழி நின்று, தேசத்தை வல்லரசாக்க உழைப்போம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Web Desk by Web Desk
Oct 15, 2024, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அப்துல் கலாம் வழி நின்று, தேசத்தை வல்லரசாக்க உழைப்போம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது : இந்தியாவின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் சென்ற ஏவுகணை நாயகர், ‘பாரத ரத்னா’ டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று. அக்னி ஏவுகணை, அணு ஆயுதச் சோதனை என்று அறிவியல் துறையில் இந்தியாவின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர், எளிய குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்து, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.

தேசத்தின் எதிர்காலம் இளைஞர்கள் என்பதையும், அவர்களின் செயல்பாடே தேசத்தை வல்லரசாக்கும் என்கிற கருத்திலும் உறுதியாக இருந்தார். இந்தியாவின் மிகவும் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அய்யா அப்துல்கலாம் அவர்களின் வழி நின்று, கல்வியே பெருஞ்செல்வம் என்றுணர்ந்து தேசத்தை வல்லரசாக்க உழைப்போம். அய்யா அப்துல்கலாம் அவர்கள் தேசத்திற்கு ஆற்றிய அரும்பணிகளை போற்றி வணங்கிடுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: abdul kalam birth dayMinister L. Murugan greetings
ShareTweetSendShare
Previous Post

மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய வாருங்கள் – அல்ஜீரிய நிறுவனங்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு!

Next Post

அந்தியூரில் கனமழை – கடைக்குள் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதி!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies