200 நெல் மூட்டைகள் திருட்டு! : செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்
Aug 24, 2025, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

200 நெல் மூட்டைகள் திருட்டு! : செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்

Web Desk by Web Desk
Oct 18, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 நெல் மூட்டைகள் திருட்டு போன அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எலுமிச்சம்பட்டு கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செயல்பட்டு வந்தது.

இங்க நெல் கொள்முதல் செய்யப்படுவதில் திமுக ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணனின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த 200 நெல் மூட்டைகள் இரவோடு இரவாக களவு போன சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை மாவட்ட ஆட்சியிர் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 200 bags of rice stolen! : Shocking incident in Chengalpattu
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர்! : சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

Related News

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies