200 நெல் மூட்டைகள் திருட்டு! : செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்
Oct 9, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

200 நெல் மூட்டைகள் திருட்டு! : செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்

Web Desk by Web Desk
Oct 18, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 நெல் மூட்டைகள் திருட்டு போன அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எலுமிச்சம்பட்டு கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செயல்பட்டு வந்தது.

இங்க நெல் கொள்முதல் செய்யப்படுவதில் திமுக ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணனின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த 200 நெல் மூட்டைகள் இரவோடு இரவாக களவு போன சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை மாவட்ட ஆட்சியிர் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 200 bags of rice stolen! : Shocking incident in Chengalpattu
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர்! : சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

Related News

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies