கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!
Sep 18, 2025, 04:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 28, 2024, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல கடந்த 2023-24ஆம் ஆண்டில் கரும்பு விநியோகித்த விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் அறிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு செய்திக்குறிப்பும் வெளியிட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

ஆனால் திமுக ஆட்சியை பிடித்து 41 மாதங்கள் கடந்த நிலையில் , இன்று வரை இந்த தொகையானது விவசாயிகளுக்கு வழங்க எந்த விதமான நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி உள்ளார்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் ஊக்கத்தொகை இன்றி விவசாயிகள் பண்டிகையை கொண்டாட முடியாமல் வேதனையில் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

எனவே கரும்பு விவசாயிகளுக்கான ஆதார விலையையும், சிறப்பு ஊக்கத்தொகையையும் உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Tags: epsEdappadi Palaniswamiamil Nadu governmentsugarcanesugaca cane price
ShareTweetSendShare
Previous Post

இரு நாட்களில் குரூப்-4 தேர்வு முடிவு வெளியாகலாம் என தகவல்!

Next Post

சாலையில் அலட்சியமாக கொட்டப்பட்ட கற்கள் – விபத்தில் ஒருவர் உயிரிழந்த சோகம்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies