ஜெகன் மோகன் ரெட்டிக்காக கட்டப்பட்டதா? - விசாகப்பட்டினம் ருஷிகொண்டா அரண்மனையில் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு!
Jun 17, 2025, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டிக்காக கட்டப்பட்டதா? – விசாகப்பட்டினம் ருஷிகொண்டா அரண்மனையில் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு!

Web Desk by Web Desk
Nov 3, 2024, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா மலை மீது உள்ள ருஷிகொண்டா அரண்மனையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்தார்.

ஒரு லட்சத்து 41 ஆயிரம் சதுர அடிக்கு மேல் மிக ஆடம்பரமான கட்டிடங்கள், லட்சக்கணக்கான விலை உயர்ந்த பர்னிச்சர்கள், இன்டீரியர் அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை அங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

ருஷிகொண்டா பேலஸ் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கட்டப்பட்டது என தெலுங்கு தேசம் கட்சியினர் விமர்சனம் செய்த நிலையில், அந்த பேலஸ் தனக்காக கட்டப்படவில்லை எனவும், அவை சுற்றுலாவை மேம்படுத்த கட்டப்பட்டவை என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பினர் விளக்கம் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Rushikonda Palaceushikonda Hillchandrababu naiduVisakhapatnamandhra chief minister
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது – ராஜ்நாத்சிங்

Next Post

கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள் – முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies