மேற்கு வங்கத்தில் பாஜக ஊடக பிரிவு ஊழியர் கொலை - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றச்சாட்டு!
Oct 9, 2025, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் பாஜக ஊடக பிரிவு ஊழியர் கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 10, 2024, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தின் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் சமூக ஊடக பிரிவு ஊழியர் படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்துக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் உஸ்தி நகரில் பாஜகவின் கட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு, அக்கட்சியின் தொண்டர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய உடலின் சில பகுதிகளில் காயங்கள் இருந்தன.

இது தொடர்பான விசாரணையில், கொலையான நபர் பிருத்விராஜ் நஸ்கார் என்பதும், பாஜகவின் சமூக ஊடக பிரிவில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இந்தப் படுகொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவினரை மிரட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மஜூம்தார் கூறியுள்ளார். இதுதொடர்பாக பெண் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: bjpwest bengalbjp social media worker murderUsti NagaPrithviraj Naskar
ShareTweetSendShare
Previous Post

நவம்பர் 13-இல் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார் ஜோ பைடன் – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

Next Post

பீகாரில் ரயில்வே ஊழியர் பலி – ரயில் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் போது விபத்து!

Related News

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

Load More

அண்மைச் செய்திகள்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies