வாழப்பாடியில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மருத்துவர் மாயம்!
Jan 18, 2026, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழப்பாடியில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மருத்துவர் மாயம்!

Murugesan M by Murugesan M
Nov 11, 2024, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மருத்துவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை மருத்துவ பரிசோதனைக்காக வாழைப்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் செந்தில்குமார், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் செந்தில்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய தயாராயினர்.

அப்போது, போலீசார் தம்மை தாக்கியதாக கூறி செந்தில்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து செந்தில்குமார் மாயமான நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Vazhappady Government Hospitaldoctor escape from hospitaldoctor arguement with police
ShareTweetSendShare
Previous Post

துரைப்பாக்கத்தில் போதைப்பொருள் விற்பனை – 4 பேர் கைது!

Next Post

லித்துவேனியா பெண்ணை மணந்த தமிழக இளைஞர் – தமிழர் கலாச்சார முறைப்படி திருமணம்!

Related News

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies