பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம்! - மகப்பேறு மருத்துவர் சஸ்பெண்ட் !
Jun 17, 2025, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம்! – மகப்பேறு மருத்துவர் சஸ்பெண்ட் !

Web Desk by Web Desk
Nov 12, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது மனைவி சிவரஞ்சனியை நவம்பர் 2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார்.

கடந்த 6-ஆம் தேதி சிவரஞ்சனிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை அசைவின்றி இருந்ததால் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த நிலையில் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாததே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என சிபிஎம் கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும், முருகேசனின் உறவினர்களுடன் இணைந்து சிபிஎம் கட்சியினரும் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மகப்பேறு மருத்துவர் ரம்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் போராட்டத்தை தொடர்ந்ததால், சிபிஎம் கட்சியை சேர்ந்த 19 பேர் மீது தடியடி நடத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இதற்கிடையே, மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய மருத்துவ கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags: The issue of the death of a newborn! - Obstetrician suspended!
ShareTweetSendShare
Previous Post

புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் சேதம்!

Next Post

இரண்டு இன்ச் இடைவெளியுடன் அங்குள்ள கழிவறை கதவு!

Related News

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies