பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம்! - மகப்பேறு மருத்துவர் சஸ்பெண்ட் !
Aug 11, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம்! – மகப்பேறு மருத்துவர் சஸ்பெண்ட் !

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 12:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது மனைவி சிவரஞ்சனியை நவம்பர் 2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார்.

கடந்த 6-ஆம் தேதி சிவரஞ்சனிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை அசைவின்றி இருந்ததால் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த நிலையில் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாததே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என சிபிஎம் கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும், முருகேசனின் உறவினர்களுடன் இணைந்து சிபிஎம் கட்சியினரும் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மகப்பேறு மருத்துவர் ரம்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் போராட்டத்தை தொடர்ந்ததால், சிபிஎம் கட்சியை சேர்ந்த 19 பேர் மீது தடியடி நடத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இதற்கிடையே, மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய மருத்துவ கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags: The issue of the death of a newborn! - Obstetrician suspended!
Share
Tweet
SendShare
Previous Post

புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் சேதம்!

Next Post

இரண்டு இன்ச் இடைவெளியுடன் அங்குள்ள கழிவறை கதவு!

Related News

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

தமிழ்மொழி மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies