பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம்! - மகப்பேறு மருத்துவர் சஸ்பெண்ட் !
Jun 25, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம்! – மகப்பேறு மருத்துவர் சஸ்பெண்ட் !

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது மனைவி சிவரஞ்சனியை நவம்பர் 2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார்.

கடந்த 6-ஆம் தேதி சிவரஞ்சனிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை அசைவின்றி இருந்ததால் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த நிலையில் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாததே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என சிபிஎம் கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும், முருகேசனின் உறவினர்களுடன் இணைந்து சிபிஎம் கட்சியினரும் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மகப்பேறு மருத்துவர் ரம்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் போராட்டத்தை தொடர்ந்ததால், சிபிஎம் கட்சியை சேர்ந்த 19 பேர் மீது தடியடி நடத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இதற்கிடையே, மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய மருத்துவ கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags: The issue of the death of a newborn! - Obstetrician suspended!
ShareTweetSendShare
Previous Post

புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் சேதம்!

Next Post

இரண்டு இன்ச் இடைவெளியுடன் அங்குள்ள கழிவறை கதவு!

Related News

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

இயக்குநர் கெளதமன் மகளின் திருமண வரவேற்பு விழா – அருகருகே அமர்ந்து உரையாடிய ஸ்டாலின், சீமான், வைகோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies