போடி பரமசிவன் மலைக்கோயிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி - தாமதமாக சென்ற அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்!
May 26, 2025, 10:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போடி பரமசிவன் மலைக்கோயிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி – தாமதமாக சென்ற அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Nov 15, 2024, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே பரமசிவன் மலைக்கோயிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சிக்கு அறநிலையத் துறை அதிகாரி தாமதமாக வந்ததால், பக்தர்கர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரமசிவன் மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணி நடைபெற்று வரும் நிலையில், கொடிமரம் வைக்கும் உத்ஸவம் நடைபெற்றது.

இதையொட்டி, தேக்கு மரத்தாலான 33 அடி உயர கொடிமரம் போடி பெரியாண்டவர் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கொடிமரம் ஏற்றுவதற்கு தயாரான நிலையில், அறநிலையத் துறை அதிகாரி அன்னக்கொடி 3 மணிநேரம் தாமதமாக வந்ததால், பக்தர்கள் அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொடிமரத்துக்கான பள்ளத்தில் பதிக்கப்படும் தங்க காசு, செப்பு தகடுகள், நவரத்தின கற்கள் எடை போடப்பட்டு, முறையான அனுமதி வழங்க வேண்டும் என்பதால் தாமதம் ஏற்பட்டதாக அறநிலையத் துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

Tags: Charity Department official arrived latearamasivan Hill TemplePodinayakanur
ShareTweetSendShare
Previous Post

மதுரை டி.கல்லுப்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் பகவான் பிர்சா முண்டாவின் உழைப்பு நம்மை ஊக்குவிக்கிறது – எல்.முருகன் புகழாரம்!

Related News

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்!

கன்னியாகுமரியில் கனமழை – அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

திருச்செந்தூர் அருகே கீழே கிடந்த 15 சவரன் தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தேனீர் கடைக்காரர் – குவியும் பாராட்டு!

பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ள சுற்றுலா தலங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் – நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

நிரம்பியது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை – பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவால் ஆபத்து என அஞ்சும் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை அதிகரிக்கலாம் – அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை!

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு – கோஸ் இசை வாசித்தபடி சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

நல்ல கதை கொடுத்தால் படிக்க வாசகர்கள் தயாராக உள்ளனர் – கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்ல காதணி விழா – இபிஎஸ், எல், முருகன், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் தீவிர சோதனை!

முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை தேவை – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் – சென்னை வந்த பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு!

ஐபிஎல் கிரிக்கெட் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அபார வெற்றி!

பஹ்ரைன், கத்தார் சென்ற எம்பிக்கள் குழு – ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

என்டிஏ மாநில முதல்வர்கள் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆலோசனை – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies