போடி பரமசிவன் மலைக்கோயிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி - தாமதமாக சென்ற அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்!
Nov 15, 2025, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போடி பரமசிவன் மலைக்கோயிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி – தாமதமாக சென்ற அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Nov 15, 2024, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே பரமசிவன் மலைக்கோயிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சிக்கு அறநிலையத் துறை அதிகாரி தாமதமாக வந்ததால், பக்தர்கர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரமசிவன் மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணி நடைபெற்று வரும் நிலையில், கொடிமரம் வைக்கும் உத்ஸவம் நடைபெற்றது.

இதையொட்டி, தேக்கு மரத்தாலான 33 அடி உயர கொடிமரம் போடி பெரியாண்டவர் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கொடிமரம் ஏற்றுவதற்கு தயாரான நிலையில், அறநிலையத் துறை அதிகாரி அன்னக்கொடி 3 மணிநேரம் தாமதமாக வந்ததால், பக்தர்கள் அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொடிமரத்துக்கான பள்ளத்தில் பதிக்கப்படும் தங்க காசு, செப்பு தகடுகள், நவரத்தின கற்கள் எடை போடப்பட்டு, முறையான அனுமதி வழங்க வேண்டும் என்பதால் தாமதம் ஏற்பட்டதாக அறநிலையத் துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

Tags: Charity Department official arrived latearamasivan Hill TemplePodinayakanur
ShareTweetSendShare
Previous Post

மதுரை டி.கல்லுப்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் பகவான் பிர்சா முண்டாவின் உழைப்பு நம்மை ஊக்குவிக்கிறது – எல்.முருகன் புகழாரம்!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies