போடி பரமசிவன் மலைக்கோயிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி - தாமதமாக சென்ற அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்!
Jun 23, 2026, 04:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போடி பரமசிவன் மலைக்கோயிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி – தாமதமாக சென்ற அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Nov 15, 2024, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே பரமசிவன் மலைக்கோயிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சிக்கு அறநிலையத் துறை அதிகாரி தாமதமாக வந்ததால், பக்தர்கர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரமசிவன் மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணி நடைபெற்று வரும் நிலையில், கொடிமரம் வைக்கும் உத்ஸவம் நடைபெற்றது.

இதையொட்டி, தேக்கு மரத்தாலான 33 அடி உயர கொடிமரம் போடி பெரியாண்டவர் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கொடிமரம் ஏற்றுவதற்கு தயாரான நிலையில், அறநிலையத் துறை அதிகாரி அன்னக்கொடி 3 மணிநேரம் தாமதமாக வந்ததால், பக்தர்கள் அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொடிமரத்துக்கான பள்ளத்தில் பதிக்கப்படும் தங்க காசு, செப்பு தகடுகள், நவரத்தின கற்கள் எடை போடப்பட்டு, முறையான அனுமதி வழங்க வேண்டும் என்பதால் தாமதம் ஏற்பட்டதாக அறநிலையத் துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

Tags: Charity Department official arrived latearamasivan Hill TemplePodinayakanur
ShareTweetSendShare
Previous Post

மதுரை டி.கல்லுப்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் பகவான் பிர்சா முண்டாவின் உழைப்பு நம்மை ஊக்குவிக்கிறது – எல்.முருகன் புகழாரம்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies