வத்தலகுண்டு அருகே கூகுள் மேப்பை நம்பி 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்த ஐயப்ப பக்தர் - பத்திரமாக மீட்ட போலீசார்!
Jan 18, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வத்தலகுண்டு அருகே கூகுள் மேப்பை நம்பி 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்த ஐயப்ப பக்தர் – பத்திரமாக மீட்ட போலீசார்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வத்தலகுண்டு அருகே கூகுள் மேப்பை நம்பி பாதை மாறிச்சென்று 7 மணி நேரம் சேற்றில் சிக்கித்தவித்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதியில், மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் ஒருவர் மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கி தவிப்பதாக கர்நாடக காவல்துறை மூலம் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், வத்தலகுண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்டனர். போலீசாரின் விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்த பரசுராமர் என்பது தெரியவந்தது.

ஐயப்ப பக்தரான அவர் சபரிமலைக்கு தனது மூன்று சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பும் வழியில், கூகுல் மேப்பை நம்பி வழிமாறிச் சென்று சுமார் 7 மணி நேரமாக சேற்றில் சிக்கித் தவித்தது போலீசாருக்கு தெரியவந்தது.

பின்னர் அவருக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய போலீசார், அவரை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். துரிதமாக செயல்பட்டு மாற்றுத்திறனாளி பக்தரை மீட்ட தமிழக போலீசாருக்கு கர்நாடக போலீசார் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

Tags: stuck in the mud for 7 hourssabarimala templeAyyappa BhaktarGoogle Mapsvattalakundu.
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் – படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

Next Post

தஞ்சையில் தொடர் மழை – 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்பு!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies