தஞ்சையில் தொடர் மழை - 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்பு!
Jan 18, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சையில் தொடர் மழை – 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

அம்மாப்பேட்டை, புத்துர், சாலியமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், நாற்று நட்டு 30 நாட்களேயான சம்பா தாளடி பயிர்கள் முற்றிலுமாக மழைநீரில் மூழ்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் நஷ்டத்தை சந்திக்கவுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இப்பகுதிகளில் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதால், மழைநீர் வடிய வழியின்றி விளை நிலங்களில் தேங்கி நிற்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கீடு செய்து உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Tags: SaliyamangalamThanjavurThanjavur.rainsamba palm cultivation affectedAmmappettaiPuthur
ShareTweetSendShare
Previous Post

வத்தலகுண்டு அருகே கூகுள் மேப்பை நம்பி 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்த ஐயப்ப பக்தர் – பத்திரமாக மீட்ட போலீசார்!

Next Post

அவதூறு வழக்கு – ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies