தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 9 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை - பொதுமக்கள் அவதி!
Mar 15, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 9 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை – பொதுமக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Nov 20, 2024, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து 9 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கியுள்ளதால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தில், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம், சாத்தான்குளம், கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 9 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

இதனால், இன்று இரண்டாவது நாளாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளான தூத்துக்குடி பழைய மாநகராட்சி சாலை, கடற்கரை சாலை மற்றும் ரயில்வே ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

மேலும், அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவு மற்றும் இரத்த வங்கி உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் சிரமம் அடைந்தனர். இதனால், மழை நீரை உடனே வெளியேற்ற வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு காேரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் கனமழை காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தை மழைநீர் சூழ்ந்ததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டதால், சிகிச்சைக்கு வந்தவர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு ஆகிய இடங்களுக்கு செல்லும் வழி முழுவதும் வெள்ளக்காடாக காணப்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். மருத்துவமனை நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: weather updatelow pressurerain warningmetrological centertamilnadu rainheavy rainrain alerttuticorin rain
ShareTweetSendShare
Previous Post

நெல்லை மாவட்டத்தில் தொடரும் மழை – மணிமுத்தாறு அருவியில் 7-வது நாளாக குளிக்க தடை!

Next Post

நாகை அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த கடல் நீர் – சுமார் 100 ஏக்கர் சம்பா பயிர் பாதிப்பு!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies