தாயின் பெயரில் மரம் வளர்க்கும் இயக்கத்தில் இணைந்த கயானா அதிபர் - பிரதமர் மோடி பெருமிதம்!
Nov 8, 2025, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாயின் பெயரில் மரம் வளர்க்கும் இயக்கத்தில் இணைந்த கயானா அதிபர் – பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Nov 24, 2024, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாயின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்கத்தின் கீழ் பலர் மரம் வளர்க்க ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளிலும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். மன் கி பாத்-தின் 116-வது அத்தியாயத்தில் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, என்.சி.சி தினமான இன்று தனது பள்ளிப் பருவத்தை நினைவு கூர்வதாக தெரிவித்தார்.

என்.சி.சி மூலம் தமக்கு கிடைத்த அனுபவம் விலைமதிப்பற்றது என தெரிவித்த அவர், இளைஞர்களிடம் ஒழுக்கம், தலைமைத்துவம் போன்ற பண்புகளை என்.சி.சி வளர்ப்பதாக கூறினார்.

தாயின் பெயரில் ஒரு மரம்” என்ற இயக்கத்தின் கீழ் பலர் மரம் வளர்க்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார். மேலும், கயானா சென்றபோது அதிபர் இர்பான் அலியும் இந்த இயக்கத்தில் இணைந்ததாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: modi speechmann ki baatprime minister modiOne Tree in the Name of MotherPresident Irfan Ali
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிராவை போல் தமிழக மக்களும் ஆதரவு வழங்குவார்கள் – தமிழிசை சௌந்தர ராஜன் உறுதி!

Next Post

மதுரையில் கிறிஸ்தவ நிறுவனம் தொடர்பான 31 ஏக்கர் நில மோசடி விவகாரம் – சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

Related News

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

டெல்லி : இந்திய ஹாக்கியின் நூற்றாண்டு விழா கோலாகலம்!

இந்தோனேசியா : பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில் வெடி விபத்து – 54 பேர் காயம்!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

காமராஜர் நினைவிடத்தில் கால் வைக்க அருகதையற்றவர் மனோ தங்கராஜ் – பொன் ராதாகிருஷ்ணன்

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீதா பயணம் படம் அடுத்த மாதம் வெளியாகிறது – நடிகர் அர்ஜீன்!

புதிய வந்தே பாரத் ரயில் பயணித்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி!

பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை – பிரதமர் மோடி

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் தொடர்கிறது!

பிலிப்பைன்ஸ் : கல்மேகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!

சென்னை மையப்பகுதியில் அவலம் : நரக வாழ்க்கை வாழ்வதாக கண்ணீர் வடிக்கும் மக்கள்!

ரஷ்யாவில் கடைக்கு சென்ற இந்திய இளைஞர் சடலமாக மீட்பு!

கன்னியாகுமரி : தேவாலய பங்கு தந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி போராட்டம்!

கோரதாண்டவமாடும் “கல்மேகி” : பிலிப்பைன்ஸ், வியட்நாமில் நகரங்கள் சின்னாபின்னம்!

ராஜமௌலி படத்தில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies