மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதை முதல்வர் மறைத்தது ஏன்? இபிஎஸ் கேள்வி!
Sep 15, 2025, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதை முதல்வர் மறைத்தது ஏன்? இபிஎஸ் கேள்வி!

Web Desk by Web Desk
Nov 29, 2024, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டுவிட்டு தற்போது அதனை ரத்து செய்யக்கோரி நாடகமாடுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்தாண்டு அக்டோபரில் மத்திய அரசிடம் திமுக அரசு அனுமதி கேட்டதாக, ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இதனை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதை முதலமைச்சர் ஸ்டாலின் மறைத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.  நீட் தேர்வைக் கொண்டுவந்துவிட்டு அதை எதிர்ப்பது போல் நாடகமாடும் திமுக, அதே பார்முலாவை பயன்படுத்தி மேலூர் மக்களை ஏமாற்றுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசு மக்களைச் சுரண்டி சுரங்கம் அமைத்து மக்களின் வாழ்விடத்தைப் பறிக்க முயற்சித்தாக விமர்சித்துள்ள இபிஎஸ்,

ஏமாற்று வேலையில் ஈடுபடும் திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

 

Tags: tungsten mineMaduraiDMKMK StalinEdappadi PalaniswamiMelur
ShareTweetSendShare
Previous Post

வங்கக்கடலில் உருவான புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே 30-ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Next Post

அடம்பிடிக்கும் தமிழக அரசு : விஸ்வகர்மா திட்டத்தின் பயன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Related News

அனுமதியின்றி லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் – தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கடல் மட்ட உயர்வால் ஆபத்தில் இருக்கிறது ஆஸ்திரேலியா!

சீனாவின் 5 விரல் உத்தி – திபெத்திய முன்னாள் பிரதமர் எச்சரிக்கை!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

உரான் ஏவுகணையை ஏவி பயிற்சி மேற்கொண்ட ரஷ்யா!

Load More

அண்மைச் செய்திகள்

ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி – வெற்றி பெறுவாரா தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி?

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

இம்பாலில் இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை!

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!

சீனா : சிம்பன்சி குட்டிக்கு செல்போன் காட்டாதீர்கள்!

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத வாழ்க்கை!

இந்தியர்களின் பழக்கத்தை கண்டு வியப்பதாக அமெரிக்க பெண் வீடியோ!

திமுகவில் நிலவிவந்த குழப்பங்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் கடிதம் வாயிலாகத் தீர்வு – வழக்கறிஞர் பாலு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் தேசிய கீதத்திற்குப் பதிலாக  ஒலிபரப்பபட்ட ஜிலேபி பேபி பாடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies