பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஐயப்ப பக்தர்கள்!
Jul 2, 2025, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஐயப்ப பக்தர்கள்!

Web Desk by Web Desk
Nov 30, 2024, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையத்தை 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டனர்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் கலாசார மையம் சார்பில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் சுவாமி ஐயப்பனை பற்றி கானா பாடகி இசைவாணி பாடிய பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்துக்குள் மனதை புண்படுத்தும் விதமாக பாடல் பாடியதாக அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். அப்போது மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Tags: ramanathapuramAyyappa devotees!RS MangalamGhana singer Isavani
ShareTweetSendShare
Previous Post

விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் வெளியே அருவி போல் கொட்டும் மழை நீர்!

Next Post

வங்கதேச பல்கலைக்கழகத்தில் இந்திய தேசிய கொடி அவமதிப்பு!

Related News

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவா? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies