சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே வெள்ள பாதிப்புக்கு காரணம் - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Aug 15, 2025, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே வெள்ள பாதிப்புக்கு காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 3, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ஹனுமந்தை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூர்வாரும் பணிகளை திமுக அரசு மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் அதிக பாதிப்பு ’ஏற்பட்டுள்ளதாகவும், சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பில் ஏற்பட்ட குளறுபடியே பாதிப்பிற்கு காரணம் என்றும் கூறினார்.

38 கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், சாத்தனூர் அணையை தூர்வாராததால் அணையில் கொள்ளளவு குறைந்துள்ளதாகவும்  அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

டெல்லியில் நாளை மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்த அவர்,மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு வர வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

மத்திய அரசு விரைவில் இழப்பீட்டு தொகை வழங்கும் என்றும், காகித அளவிலேயே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Tags: heavy rainchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu rainvilupuram floodsadanur flood
ShareTweetSendShare
Previous Post

சேலத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் – மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்!

Next Post

விழுப்புரம் அருகே வெள்ள பாதிப்பை ஆய்வு சென்ற அமைச்சர் பொன்முடி – சேற்றை வீசி கோபத்தை வெளிப்படுத்திய கிராம மக்கள்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies