ஈரோடு ஜவுளி வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல் - வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!
Oct 15, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு ஜவுளி வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல் – வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

Web Desk by Web Desk
Dec 5, 2024, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அப்துல் கனி ஜவுளி மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட கடைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஜவுளி வளாகமாக மாற்றப்பட்டது.

மேலும், வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இங்கு லிப்ட், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படாததை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Tags: erodeadequate basic facilitiesTraders strikeerode integrated textile complexAbdul Gani Textile Market
ShareTweetSendShare
Previous Post

தமிழ் தெரியாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு பட்டாசு ஆலைகளில் பணி வழங்கக்கூடாது – விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

Next Post

பிரதமர் பார்னியருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies