நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி திருட்டு - போலீஸ் விசாரணை!
Aug 3, 2025, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி திருட்டு – போலீஸ் விசாரணை!

Web Desk by Web Desk
Dec 6, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த அழகு என்பவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவர், 2019-ம் ஆண்டு மதுரையில் பெருமாள்சாமி என்பவரிடம் துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை வாங்கியுள்ளார்.

இதில், 5 குண்டுகளை சோதனைக்கு பயன்படுத்திய நிலையில், எஞ்சிய 25 குண்டுகளை தனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு பஞ்சாப் சென்றுள்ளார்.

இந்நிலையில், , நெல்லை சமூகரெங்கபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த கத்தி, துப்பாக்கி மற்றும் 25 குண்டுகளை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளனது. இது தொடர்பான புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: bsf soldier's rifle theftAzhughuTirunelvelSamaharengpuram
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் கடும் பனிமூட்டம் – முகப்பு விளக்குளை எரிய விட்டப்படி சென்ற வாகனங்கள்!

Next Post

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் – பிரதமர் மோடி மரியாதை!

Related News

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies