'ஓ மை காட்' என கூறி வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
Jan 18, 2026, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

‘ஓ மை காட்’ என கூறி வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2024, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததற்கு ஓ மை காட் என கூறி நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.

கூலி திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.

சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்து விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வழங்கி அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர், அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் பெருமழையால்
திருவண்ணாமலையில் நிலசரவில் ஏழு பேர் இறந்தது குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் ஓ மை காட் என்று வருத்தம் தெரிவித்தார்.

மேலும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேறீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு ஆமாம் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன் என்று தெரிவித்தார்.

Tags: Actor RajinikanthActor Rajinikanth expressed regret by saying 'Oh my God'!
ShareTweetSendShare
Previous Post

விசிகவிற்கும் தவெகவிற்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை…! : திருமாவளவன்

Next Post

மக்களுக்கு முறையாக விநியோகிக்கப்படாத வேட்டி, சேலைகள்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies