தூத்துக்குடியில் பலத்த மழை - மகிழம்பூரம் தரைப்பாலத்தில் வெள்ளம்!
Jul 3, 2025, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் பலத்த மழை – மகிழம்பூரம் தரைப்பாலத்தில் வெள்ளம்!

Web Desk by Web Desk
Dec 13, 2024, 09:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கனமழையால் 10க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. மேலும், பெருமாள் மலைஅடிவாரத்தில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். வாய்க்கால்களை முறையாக தூர்வாராததால் சாலைகளில் மழைநீர் தேங்குவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே மகிழம்பூரம் தரைப் பாலத்தின் மேல் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக மகிழம்பூரம் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பேரூரணி அருகே உள்ள தலைப்பாலம் மூழ்கியது.

இதனால், பேரூரணி மற்றும் செக்காரக்குடி கிராமங்கள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்து. மேலும், ஊருக்குள் வெள்ளநீர் புகுந்ததால், சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

Tags: heavy rainchennai metrological centerrain alerttuticorin rainweather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu rainduraiyur rain
ShareTweetSendShare
Previous Post

பிச்சாட்டூர் அணை திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் 7 பேர் பலி – அண்ணாமலை இரங்கல்!

Related News

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

ஒடிசா : நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை!

அஜித்குமார் மரணம் : நாகை நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள், கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 40 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!

போதை பொருள் கடத்தல் வழக்கு : பிரசாத், கெவின், ஜான், பிரதீப் குமார் ஆகிய நபர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் கஸ்டடி!

ஆந்திரா : கோவிந்தராஜ சுவாமி கோயில் கடை வீதியில் பயங்கர தீவிபத்து!

வாரிசை தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் – இந்தியா

கானாவின் முதல் அதிபர் குவாமே நக்ருமா நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies