தூத்துக்குடியில் பலத்த மழை - மகிழம்பூரம் தரைப்பாலத்தில் வெள்ளம்!
Nov 17, 2025, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் பலத்த மழை – மகிழம்பூரம் தரைப்பாலத்தில் வெள்ளம்!

Web Desk by Web Desk
Dec 13, 2024, 09:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கனமழையால் 10க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. மேலும், பெருமாள் மலைஅடிவாரத்தில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். வாய்க்கால்களை முறையாக தூர்வாராததால் சாலைகளில் மழைநீர் தேங்குவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே மகிழம்பூரம் தரைப் பாலத்தின் மேல் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக மகிழம்பூரம் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பேரூரணி அருகே உள்ள தலைப்பாலம் மூழ்கியது.

இதனால், பேரூரணி மற்றும் செக்காரக்குடி கிராமங்கள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்து. மேலும், ஊருக்குள் வெள்ளநீர் புகுந்ததால், சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

Tags: weather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu rainduraiyur rainheavy rainchennai metrological centerrain alerttuticorin rain
ShareTweetSendShare
Previous Post

பிச்சாட்டூர் அணை திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் 7 பேர் பலி – அண்ணாமலை இரங்கல்!

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies