சேலம் சிறையில் கஞ்சா, செல்போன் பறிமுதல் - 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு!
Oct 9, 2025, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் சிறையில் கஞ்சா, செல்போன் பறிமுதல் – 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Dec 15, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் சிறை கைதிகளுக்கு கஞ்சா மற்றும் மொபைல் போன் சப்ளை செய்த விவகாரத்தில், வழக்கறிஞர் மற்றும் 3 கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் சமீபத்தில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தியதில், வழக்கறிஞர் முருகன் என்பவர் மூலம் கைதிகளுக்கு கஞ்சா மற்றும் மொபைல் போன் ஆகியவை சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, துணை ஜெயிலர் குமார் அளித்த புகாரின் பேரில், வழக்கறிஞர் முருகன், கைதிகள் அப்சல் பாட்சா, அஜித் குமார் மற்றும் சாந்தகுமார் ஆகியார் மீது அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தன்மீது வழக்குபதிவு செய்யப்பட்ட தகவல் அறிந்த வழக்கறிஞர் முருகன் தலைமறைவாகிவிட்டார்.

Tags: Salem jailmobile phonesgnaga recoveredcase aganist 3 inmatesPrisoners
ShareTweetSendShare
Previous Post

உலகம் முழுவதும் மத சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும் – அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி

Next Post

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் – 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Related News

மூதாட்டியின் முழு உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies