ஆடுகளை திருட முயன்ற 4 பேரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் !
Jan 18, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆடுகளை திருட முயன்ற 4 பேரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் !

Murugesan M by Murugesan M
Dec 17, 2024, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே ஆடுகளை கடத்தி செல்ல முயன்ற 4 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த நிலையில் அவர்களை போலீஸ் அதிகாரிகள் விடுவித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்டலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் வளர்ந்து வந்த ஆடுகளை காரில் வந்த 4 இளைஞர்கள் கடத்தி செல்ல முயன்றனர்.

அப்போது காரை தடுத்து நிறுத்திய அப்பகுதி மக்கள், இளைஞர்களை பிடித்து சரமாரி தாக்கி போலீசிடம் ஒப்படைத்தனர். பின்னர், ஆடு உரிமையாளரிடம் புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் அதிகாரிகள், சிஎஸ்ஆர் மட்டும் பதிவு செய்து அவர்களை விடுவித்துள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags: The public handed over 4 people who tried to steal goats to the police!
ShareTweetSendShare
Previous Post

மிளகாய் விலை ரூ.100-ல் இருந்து ரூ.20 ஆக சரிவு!

Next Post

இரும்பு பெட்டி வெடித்து வெல்டிங் கடை உரிமையாளர் பலி!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies