தமிழகத்தில் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1, 338 கோடி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!
Jul 26, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1, 338 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

Web Desk by Web Desk
Dec 20, 2024, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ராணிப்பேட்டை முதல் ஆந்திர எல்லை வரை 28 கிலோமீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக இருக்கும் எனவும், இரு மார்க்கமும் 2 வழி சர்வீஸ் சாலைகளை  கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 4 பெரிய பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள நிதின் கட்கரி,  இந்த சாலை சென்னை மற்றும் பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலூர் நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அடுத்தாண்டு நிறைவடையும் நிலையில், இந்தத் திட்டம் அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags: 4-lane highway in Tamil Nadu.Rs 1338 crore for tnChennaiTamil Naducentral governmentranipet
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Next Post

தமிழகத்தில் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1, 338 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அண்ணாமலை நன்றி!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies