நாமக்கல் மாவட்டத்தில் கனமழை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!
Nov 11, 2025, 04:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே பெரியமணலி பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பெரிய மணலி, குருசாமிபாளையம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், ஜேடர்பாளையம் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. மேலும் தெருக்களில் முழக்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து தகவல் கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பொதுமக்களே சாலையை துண்டித்து வெள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால், பெரிய மணலியில் இருந்து பரமத்தி வேலூருக்கு செல்லும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 

Tags: heavy rainrain alertweather updatelow pressurerain warningmetrological centernamakkal raintamilnadu rain
ShareTweetSendShare
Previous Post

55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – ராஜஸ்தானில் தொடங்கியது!

Next Post

வங்கதேசத்தில் இந்துக்கள் எதிராக 2,200 வன்முறை சம்பவங்கள் – மத்திய அரசு தகவல்!

Related News

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

கர்நாடகா : ஆர்எஸ்எஸ்-ல் இணைவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் மட்டும் 6 மடங்கு அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியை வரவேற்றார் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி. ஆர். பாலு கட்டாயம் குறுக்கு விசாரணையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் – நீதிமன்றம்

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்!

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!

பிஎஃப்ஐ பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் – அமலாக்கத்துறை விசாரணை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது!

கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – ராஜ்நாத் சிங்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies