தென்காசியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் - விவசாயிகள் குற்றச்சாட்டு!
Oct 9, 2025, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 22, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையை போன்று தென்காசியிலும் டன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லதாயார்புரம் பகுதியில் அதிகளவில் விவசாய தோட்டங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் வழியில், தனி நபருக்கு சொந்தமான இடத்தில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பெத்தநாடார்பட்டி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், இரவு நேரங்களில் கனரக லாரிகள் மூலம் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, குப்பைகளை எரிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள மக்கள், குப்பை கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tenkasiplastic waste dumpedPavurchatram
ShareTweetSendShare
Previous Post

போலீசார் எச்சரித்தும் ரோடு ஷோ நடத்திய நடிகர் அல்லு அர்ஜுன் – தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு!

Next Post

இந்தியாவில் மலிவு விலையில் இணைய வசதி – பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

Load More

அண்மைச் செய்திகள்

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies