தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - ஒரே ஆண்டில் 55.6 % உயர்வு!
Oct 3, 2025, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – ஒரே ஆண்டில் 55.6 % உயர்வு!

Web Desk by Web Desk
Dec 24, 2024, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் ஒரே ஆண்டில் 55.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 54 குழந்தை திருமணங்கள் நடைபெற்ற நிலையில், இது நிகழ்வாண்டில் ஆயிரத்து 640-ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில், குழந்தை திருமணம் பற்றி தகவல் கிடைத்த பின்னர் அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் விகிதமும் கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, 2022 நிலவரப்படி, குழந்தை திருமணம் பற்றிய புகார்களில், 70 புள்ளி 2 சதவீத திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனால், இந்த விகிதம் 2023-ல், 65 புள்ளி 4 சதவீதமாகவும், 2024-ல் 53 புள்ளி 7 சதவீதமாகவும் சரிவை கண்டுள்ளது.

தமிழகத்தில் ஈரோடு, நெல்லை மாவட்டங்களில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   பெரம்பலூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன.

ஈரோட்டில் இந்த ஆண்டு மட்டும் 150 குழந்தை திருமணங்களும், நெல்லையில் 133 குழந்தை திருமணங்களும் அரங்கேறி இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.

Tags: Tamil Naduchild marriagesRight to Information Actchild marriage increase
ShareTweetSendShare
Previous Post

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மத்திய அமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ஆய்வு!

Next Post

பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies