ரூ.34 லட்சம் கோடி சந்தை மதிப்பை நெருங்கும் ஆப்பிள் நிறுவன பங்குகள்!
Jan 18, 2026, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.34 லட்சம் கோடி சந்தை மதிப்பை நெருங்கும் ஆப்பிள் நிறுவன பங்குகள்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2024, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் 34 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை வேகமாக நெருங்கி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் ஏஐ என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது. இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதால், நவம்பர் தொடக்கத்தில் இருந்து ஆப்பிள் நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட 16 சதவீதம் உயர்ந்துள்ளன. அதன்படி நவம்பர் முதல் தற்போது வரை ஆப்பிள் பங்குகள் மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

இதற்கு செயற்கை நுண்ணறிவு மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், ஐபோன் மேம்படுத்தல்களுமே காரணம் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது சக போட்டியாளர்களான என்விடியா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்புகளை விட முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதனால் விரைவில் அந்நிறுவனம் 34 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிப்பிடிக்கவுள்ளது. இந்த தொகையை மொத்த இந்திய பொருளாதார மதிப்புடன் ஒப்பிடப்பட்டு நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

Tags: appleartificial intelligence technology.Apple market shareApple stocks
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட்டில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Next Post

கேப்டன் விஜயகாந்த் ஆலய திறப்பு விழா அழைப்பிதழ் – அண்ணாமலைக்கு வழங்கிய தேமுதிக நிர்வாகிகள்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies