அண்ணாமலை சபதம் நிறைவேற வேண்டுதல் - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய திருச்செந்தூர் பாஜகவினர்!
May 19, 2025, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலை சபதம் நிறைவேற வேண்டுதல் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய திருச்செந்தூர் பாஜகவினர்!

Web Desk by Web Desk
Dec 28, 2024, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சபதம் வெற்றி பெற வேண்டி, திருச்செந்தூரில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை காலணி அணிய மாட்டேன் என சபதம் எடுத்துள்ள அண்ணாமலை, நேற்று முதல் 48 நாட்கள் விரதத்தையும் கடைபிடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது சபதம் நிறைவேற வேண்டி தூத்துக்குடி  தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தைத் தொடங்கினர்.

அப்போது திமுக ஆட்சியை ஒழிப்போம் என முழக்கம் எழுப்பிக் கொண்டே அவர்கள் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

 

Tags: chennai policeTamil Nadu BJP leader AnnamalaiAnna University campusstudent sexual assaultannamalai sataiyadiThoothukudi South District BJP General Secretary Sivamurugan AdithanDMKAnna Universitytamilnadu governmenttiruchendur
ShareTweetSendShare
Previous Post

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Next Post

தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத ஆளுமையாக விளங்கிய விஜயகாந்த் – எல்.முருகன் புகழாரம்!

Related News

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies