யார் அந்த சார்? : ஞானசேகரன் செல்போனில் பேசியதை உறுதி செய்த மாணவி!
Oct 26, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யார் அந்த சார்? : ஞானசேகரன் செல்போனில் பேசியதை உறுதி செய்த மாணவி!

Web Desk by Web Desk
Jan 4, 2025, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் வன்கொடுமையின்போது ஞானசேகரன் செல்போனில் பேசினார் என  பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், அந்த மாணவியிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டது.

அப்போது, பாதிக்கப்பட்ட மாணவி பாலியல் வன்கொடுமையின் போது ஞானசேகரன் செல்போனில் பேசியது உண்மை தான் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஞானசேகரன் ஒருவரை தொடர்பு கொண்டதாகவும், அந்த சாருடன் இருக்குமாறு தம்மிடம் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கூறியதாகவும், ஞானசேகரனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தபோது தாம் மிரட்டிவிட்டு வந்து விடுவேன் என ஞானசேகரன் பேசினார் என்றும் மாணவி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஞானசேகரனின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆபாச வீடியோக்களை ஆய்வு செய்தபோது அவரது கூட்டாளியான திருப்பூரை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ஒருவர் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

அந்த நபரை பிடித்து விசாரிக்கவும் சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: chennai policeguindyspecial investigation teamAnna University campusGnanasekaran arreststudent sexual assaultsitChennaiwho is that sirDMKயார் அந்த சார்Anna Universitytamilnadu government
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

Next Post

ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு சோதனை : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

Related News

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies