மதுராந்தகம் அருகே ஏரியில் பதுங்கிய கொள்ளையர்கள் - ட்ரோன் உதவியுடன் பிடித்த பொதுமக்கள்!
May 6, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுராந்தகம் அருகே ஏரியில் பதுங்கிய கொள்ளையர்கள் – ட்ரோன் உதவியுடன் பிடித்த பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Jan 9, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சலவை தொழிலாளியான பார்த்தசாரதி என்பவர் பணி முடிந்து திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பு ஒரு இளைஞரும், வீட்டின் உள்ளே 2 இளைஞர்களும் இருந்துள்ள நிலையில், பார்த்தசாரதி வருவதை கண்ட வெளியே இருந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.

வீட்டின் உள்ளே இருந்த இருவர் பின்பக்க வழியாக சென்று அருகில் இருந்த ஏரியில் பதுங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஏரியில் ட்ரோன்  மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், ஏரியில் உள்ள கோரை புதர்கள் நடுவில் மறைந்திருந்த இருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டர்.

அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் பல்லாவரத்தைச் சேர்ந்த சஞ்சய், ஜான்சன் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், தப்பியோடிய மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.

Tags: MadhurantakamVedavakkamtry to theft in housesearching through drone
ShareTweetSendShare
Previous Post

கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியான விவகாரம் – மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்!

Next Post

கல்லூரி சர்வர் அறை சீலை அகற்றக்கோரி கதிர் ஆன்ந்த் தாக்கல் செய்த மனு – உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies