மதுராந்தகம் அருகே ஏரியில் பதுங்கிய கொள்ளையர்கள் - ட்ரோன் உதவியுடன் பிடித்த பொதுமக்கள்!
Jan 18, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுராந்தகம் அருகே ஏரியில் பதுங்கிய கொள்ளையர்கள் – ட்ரோன் உதவியுடன் பிடித்த பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Jan 9, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சலவை தொழிலாளியான பார்த்தசாரதி என்பவர் பணி முடிந்து திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பு ஒரு இளைஞரும், வீட்டின் உள்ளே 2 இளைஞர்களும் இருந்துள்ள நிலையில், பார்த்தசாரதி வருவதை கண்ட வெளியே இருந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.

வீட்டின் உள்ளே இருந்த இருவர் பின்பக்க வழியாக சென்று அருகில் இருந்த ஏரியில் பதுங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஏரியில் ட்ரோன்  மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், ஏரியில் உள்ள கோரை புதர்கள் நடுவில் மறைந்திருந்த இருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டர்.

அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் பல்லாவரத்தைச் சேர்ந்த சஞ்சய், ஜான்சன் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், தப்பியோடிய மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.

Tags: Vedavakkamtry to theft in housesearching through droneMadhurantakam
ShareTweetSendShare
Previous Post

கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியான விவகாரம் – மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்!

Next Post

கல்லூரி சர்வர் அறை சீலை அகற்றக்கோரி கதிர் ஆன்ந்த் தாக்கல் செய்த மனு – உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies