டங்ஸ்டன் சுரங்க விவகாரம் - முதல்வர், எதிர்கட்சி தலைவர் காரசார வாக்குவாதம்!
Aug 19, 2025, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் – முதல்வர், எதிர்கட்சி தலைவர் காரசார வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையின் 5ம் நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை திமுக எம்.பி.க்கள் ஏன் எதிர்க்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மாநில உரிமைகளை பறிக்கும் சட்டத்திற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை தான் ஆதரவு தெரிவித்ததாக கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் எழுதிய கடிதத்தில் ஏலத்திற்கான அனுமதியை தான் கேட்டாரே தவிர, டங்ஸ்டனை ரத்து செய்ய கோரவில்லை என தெரிவித்தார்.

அதேபோல் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, 10 மாத காலம் மத்திய அரசிடம் எதிர்ப்பை பதிவு செய்யாமல் திமுக அரசு என்ன செய்தது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவித்தார்.

 

Tags: stalinepstamilnadu assembelytungsten mining issue.
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1.98 லட்சம் உண்டியல் காணிக்கை!

Next Post

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – பேரணி செல்ல முயன்றவர்கள் கைது!

Related News

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies