வழக்கறிஞரை போலீசார் தாக்கியதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!
Jan 18, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வழக்கறிஞரை போலீசார் தாக்கியதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

Murugesan M by Murugesan M
Jan 12, 2025, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே காவல் நிலையம் சென்ற வழக்கறிஞரை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

திருப்புவனம் காவல் நிலையத்திற்கு கடந்த 10 -ஆம் தேதி வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் கோபால் என்பவர் சென்றுள்ளார். அப்போது, சார்பு ஆய்வாளர் சிவப்பிரகாஷுக்கும், வழக்கறிஞர் கோபாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், சார்பு ஆய்வாளர், வழக்கறிஞரை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கிருந்த காவலர்களுடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அரசு மருத்துவனையில் வழக்கறிஞர் கோபால் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்கறிஞர் கோபாலின் மனைவி ரோகிணி, சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags: Tamil Nadupolice assaulted the lawyer
ShareTweetSendShare
Previous Post

காந்திமதி யானை மறைவு! – அண்ணாமலை இரங்கல்

Next Post

மாவட்ட அளவிலான கபடி போட்டி – 60 அணிகள், 720 வீரர்கள் பங்கேற்பு!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies