இந்திய தூதரிடம் வங்கதேசம் கவலை!
Oct 9, 2025, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய தூதரிடம் வங்கதேசம் கவலை!

Web Desk by Web Desk
Jan 13, 2025, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் முள்வேலி அமைத்த விவகாரத்தில் இந்திய தூதர் பிரணாய் வர்மாவை அழைத்து வங்கதேசம் கவலை தெரிவித்தது.

இந்தியா, வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வங்கதேச வெளியுறவு அமைச்சக செயலர் முகமது ஜஷீம் உதீன், அந்நாட்டுக்கான இந்திய தூதர் பிரணாய் வர்மாவை அழைத்து ஆட்சேபம் தெரிவித்தார்.

எல்லையில் இந்தியா வேலி அமைப்பதால் பதற்றம் நிலவுவதாக கவலை தெரிவித்த முகமது ஜஷீம் உதீன், அங்கு குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் வங்கதேச அரசு தடுக்கும் என உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தூதர் பிரணாய் வர்மா, இருநாடுகளின் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் நிலையிலான ஆலோசனைக் கூட்டம் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ளதாகவும், அப்போது இந்தப் பிரச்னை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: bangladesh newsindia bangladesh tiesbangladesh indiaindia bangladesh border mapindia bangladesh tradeindia bangladesh mapambassadorindia bangladesh newsBangladeshIndia-BangladeshBangladesh is worried about the Indian ambassador!india bangladesh relations
ShareTweetSendShare
Previous Post

ஆருத்ரா தரிசனம்! : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Next Post

துப்பாக்கி சூட்டில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

Related News

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies