உலகின் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக இந்தியா உருவெடுக்கிறது : பிரதமர் மோடி
Sep 15, 2025, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலகின் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக இந்தியா உருவெடுக்கிறது : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Jan 15, 2025, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூன்று போர்க் கப்பல்களை கடற்படையில் அர்ப்பணித்ததன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று போர்க் கப்பல்களை கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு கடற்படை வீரர்கள் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து போர்க் கப்பல்களில் தேசிய கொடியேற்றப்பட்டன. அப்போது பிரதமர் மோடி உள்பட அனைவரும் சல்யூட் அடித்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மூன்று கப்பல்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது பெருமையளிப்பதாகவும், உலக அளவில் கடல்சார் சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் சூளுரைத்தார்.

பின்னர், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று போர்க் கப்பல்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பதிவேட்டில் கையொப்பமிட்டார். நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: pm modi speech latestmaritime india summitpm of indiaworld leaders arrives in indiaindia newsglobal maritime india summitPM Modiworld's largest maritime powerindia ins vikrantIndiaindia’s maritime powerpm modi latest speechpmo indiaprime minister narendra modiindia maritime forcesprime ministerindian ins vikrantworld newsmaritime powerPrime Minister of Indiaindian navy aircraft carrier ins vikrantlatest newsins vikrant latest news
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலை சார்பில் களமிறக்கப்பட்ட காளை : ஜல்லிக்கட்டு போட்டியில் அபார வெற்றி!

Next Post

திருவள்ளுவரின் போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன! – பிரதமர் மோடி

Related News

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

Load More

அண்மைச் செய்திகள்

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies