சமூக ஆர்வலர் கொலை : நால்வருக்கு பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!
Oct 9, 2025, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சமூக ஆர்வலர் கொலை : நால்வருக்கு பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Web Desk by Web Desk
Jan 20, 2025, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடியவரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திருமயம் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கனிமவள கொள்ளைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி விபத்தில் பலியானதாக கூறப்பட்டது.

இது குறித்து திருமயம் போலீசார் முதலில் விபத்து வழக்காக பதிவு செய்த நிலையில், ஜகபர் அலி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து திருமயம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உயர்நீதிமன்ற கிளை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் ஜகபர் அலியின் மனைவி அளித்த புகாரின்பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஜகபர் அலி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.

கொலையில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள ராமையா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய நால்வருக்கும் பிப்ரவரி 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி திருமயம் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Court Custodytamil nadu newsSocial activist murdered
ShareTweetSendShare
Previous Post

3 பெண் பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

Next Post

அடுத்த கார் ரேஸ்: முதல் தகுதி சுற்றில் அஜித் தேர்வு

Related News

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies