ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேர்தல் அதிகாரி மனீஷ் மாற்றம்!
May 6, 2026, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தேர்தல் அதிகாரி மனீஷ் மாற்றம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 22, 2025, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றிய மனீஷ் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் போட்டியிட 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 3 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பட்டதாலும், 8 பேர் வாபஸ் பெற்றதாலும் 46 பேர் களத்தில் உள்ளனர்.

முன்னதாக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் நடவடிக்கையின்போது கர்நாடகாவைச் சேர்ந்த பத்மாவதி என்ற பெண் தாக்கல் செய்த வேட்புமனுவை ஏற்கக் கூடாது என சக வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் போட்டியிட முடியாது என்ற நிலையிலும் பத்மாவதியின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரியாக இருந்த மனீஷ் ஏற்றது விவாதத்துக்கு வழிவகுத்தது.

பிற வேட்பாளர்கள் சுட்டிக்காட்டிய பின்னரே பத்மாவதியின் வேட்புமனுவை மனீஷ் நிராகரித்தார்.

இதனால் எழுந்த சர்ச்சை காரணமாக மனீஷ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஒசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ஶ்ரீகாந்த், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீகாந்த் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Tags: Padmavati's nomination issueErode East Assembly Constituencyerode east by electionManishSrikanth took charge
ShareTweetSendShare
Previous Post

சதுப்பு நிலங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் : சௌமியா அன்புமணி

Next Post

டிரம்ப் ஆட்சியில் வலுப்பெறும் இந்தியா, அமெரிக்கா நட்புறவு!

Related News

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies