நெல்லை அரசு மருத்துவமனையின் அலட்சியம் - தாயின் உடலை 15 கி.மீ சைக்கிளில் கொண்டு சென்ற மகன்!
Oct 9, 2025, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை அரசு மருத்துவமனையின் அலட்சியம் – தாயின் உடலை 15 கி.மீ சைக்கிளில் கொண்டு சென்ற மகன்!

Web Desk by Web Desk
Jan 25, 2025, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் இறந்த தாயின் உடலை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் 15 கிலோ மீட்டர் சைக்கிளில் வைத்து கொண்ட சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி, வடக்கு மீனவன்குளம், மாதாகோயில் தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இவரது தாய் சிவகாமி அம்மாள்,
உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிவகாமி அம்மாளை அவரது மகன் பாலன் திடீரென மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றார். சைக்கிளில் அமர வைத்து கயிற்றால் கட்டி சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் தனது தாயை அழைத்து சென்றார். பாதி வழியிலேயே சிவகாமி அம்மாள் உயிரிழந்து விட, அதனை அறியாமலேயே பாலன் அவரை அழைத்து சென்றுள்ளார்.

இது குறித்து பாலனிடம் கேட்ட போது, தனது தாயின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஆங்கிலத்தில் கூறியது எதுவும் புரியவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தாலே சிவகாமி அம்மாள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பாலனின் சகோதரர் சவரிமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Matakoil StreetNellaiNellai Government HospitalNorth Meenavankulamson carrying the body of his deceased mother on cycle
ShareTweetSendShare
Previous Post

வேங்கை வயல் வழக்கு – புதுக்கோட்டை ஜேஎம் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என தகவல்!

Next Post

ரூ.3 லட்சம் வாடகை பாக்கி – நடிகர் கஞ்சா கருப்பு மீது காவல்துறையில் புகார்!

Related News

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies