பழனி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ததில் கருத்து வேறுபாடு?
Jan 18, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழனி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ததில் கருத்து வேறுபாடு?

Murugesan M by Murugesan M
Jan 27, 2025, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தொகுதியின் எம்.எல்.ஏ.வான செந்தில்குமார் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தைப்பூசத் திருவிழா பழனி முருகன் கோயிலில் வரும் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. தைப்பூசத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தின் அமைச்சர்களான ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அமைச்சர் ஐ.பெரியசாமியும், அவரது மகனும் பழனி எம்எல்ஏ-வுமான செந்தில்குமாரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பழனி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ததில், அமைச்சர் சேகர்பாபுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அமைச்சர் ஐ.பெரியசாமியும், எம்எல்ஏ செந்தில்குமாரும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நடைபெற்ற பழனி கோயில் தேர் வெள்ளோட்டத்திலும் அமைச்சர் ஐ.பெரியசாமியும், எம்எல்ஏ செந்தில்குமாரும் பங்கேற்கவில்லை.

Tags: Minister Sekar BabuDisagreement in choosing Palani Temple Board of Trustees members?
ShareTweetSendShare
Previous Post

பொதுமக்கள் அனைவரும் பன்முகத்தன்மையை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் : மோகன் பகவத் வலியுறுத்தல்!

Next Post

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு : 2 பேரை கைது செய்த NIA!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies