திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 23, 2025, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்,

அரிட்டாபட்டி பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை தமிழகம் வர இருப்பதாகவும், அவரோடு தானும் இணைந்து மக்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் தான் திட்டம் ரத்து செய்யப்பட்டது எனக் கூறும் முதலமைச்சர், இதற்கு முன்னால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன ஆனது என சொல்ல வேண்டும் எனக்கூறினார்.

இ சி ஆர் சாலையில் பெண்களை திமுக கொடியுடன் கூடிய காரில் வந்தவர்கள் மிரட்டிய காட்சிகள் பதபதப்பை ஏற்படுத்துவதாகவும், தமிழகத்தில் பகல், இரவு மட்டுமல்ல எந்த நேரத்திலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தான் நிலவுகிறது எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் காவல்நிலையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை ரோந்து வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திமுக அரசு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை எனத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் செய்தியாளர்களின் தொலைபேசியை வாங்கி அதனை சோதனை செய்வதும், அவர்களிடம் தேவையற்ற கேள்விகளை கேட்பதும் முட்டாள் தனமானது என அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை அரிட்டாபட்டியில் 92 அரசுப்பேருந்துகளில் மக்களுக்கு 300 ரூபாய் கொடுத்து நடத்துவது தான் பாராட்டு விழாவா? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, திமுக எக்காலத்திற்கும் ஆட்சிக்கு வராது என்பதற்கு இது தான் சரியான உதாரணம் என்பதோடு, ஏழாவது முறையாக திமுக ஆட்சி என முதலவர் பகல் கனவு காண்கிறார் எனத் தெரிவித்தார்.

Tags: tn bjptamil janam tvAnnamalai condemnedtn govttn bjp chief annamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

தபால் தலைகளை சேகரித்தால் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம் : தலைமை செயலாளர் முருகானந்தம்!

Next Post

நாம் வேறு ஏதாவது பேசலாம் : DEEP SEEK R1 CHATBOT அளித்த பதில் – வைரலான எக்ஸ் பதிவு!

Related News

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தனிப்படைக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Waddels சாலைக்கு எஸ்றா சற்குணம்  பெயரா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து – உளுந்தூர்பேட்டை பணிமனையில் பரபரப்பு!

இன்றைய தங்கம் விலை!

புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரி – வைரல் வீடியோ!

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

Load More

அண்மைச் செய்திகள்

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies