போலீஸ் என கூறி ரூ. 70 லட்சம் மோசடி - 5 பேர் கைது!
Oct 9, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலீஸ் என கூறி ரூ. 70 லட்சம் மோசடி – 5 பேர் கைது!

Web Desk by Web Desk
Feb 16, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை குரோம்பேட்டையில் போலீஸ் என கூறி 70 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலையூர் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுல்தான் சுக்கைல் அகமது என்பவர் சென்னை பர்மா பஜாரில் கடை வைத்துள்ளார். இவர் தனது பணியாளர் ஆகாஷ் மற்றும் பிரவின் என்பவரிடம் 70 லட்சம் ரூபாய் கொடுத்து தன் உறவினர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும்படி அனுப்பியுள்ளார்.

பணத்தை எடுத்துகொண்டு இருவரும், குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி சென்று கொண்டிருந்தபோது, இரண்டு நபர்கள் அவர்களை வழிமறித்து, போலீஸ் எனக் கூறி காரில் ஏற்றிக்கொண்டு 70 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய கார்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ChromepetSultan Sukhail Ahmed5 person arrestChennairobbery
ShareTweetSendShare
Previous Post

மதுரை கீழக்கரையில் DJ இசையுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு!

Next Post

ஆந்திராவில் பறவை காய்ச்சல் – தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Related News

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies