சேலத்தல் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கியதாக இருவர் கைது!
Oct 9, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலத்தல் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கியதாக இருவர் கைது!

Web Desk by Web Desk
Feb 16, 2025, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் மதுபோதையில் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பிரியாணி கடை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தக் கூறி சேலம் வடக்கு சரக போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடாசலம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார்.

அப்பொழுது நீண்டநேரமாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திய இரண்டு இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார்.  மதுபோதையில் இருந்த இளைஞர்கள், ஆய்வாளரிடம் தகராறு செய்து தாக்கியதாக  கூறப்படுகிறது.

இதையடுத்து தகவலறிந்து பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார், போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.

Tags: salem bus standtraffic inspector assaultedTwo youths arrestedSalem North Circle Traffic Inspector Venkatachalam
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவில் பறவை காய்ச்சல் – தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Next Post

நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் – மோகன்பகவத் உறுதி!

Related News

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies