புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் - மோகன் பகவத் அழைப்பு!
Jul 25, 2025, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் – மோகன் பகவத் அழைப்பு!

Web Desk by Web Desk
Feb 20, 2025, 10:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் என  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கான புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், பயன்பாட்டிற்கு வந்தது. கேசவ் குஞ்ச் என்று அழைக்கப்படும் இக்கட்டிடம் 3.75 ஏக்கரில் 12 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 300 அறைகள் கொண்ட இந்த அலுவலகமானது ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சிகள் நடத்தவும், அமைப்பின் தொண்டர்கள் தங்கவும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்த அலுவலகத்தில் காணப்படும் பிரம்மாண்டம், சங்கத்தின் பணியின் மகத்துவத்தை பிரதிபலிக்க வேண்டும் என கூறினார். நாம் தொடர்ந்து, திசை மாறாமல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

நாட்டில் சங்கப் பணிகள் வேகம் பெற்று விரிவடைந்து வருகின்றன. இன்று, இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தின் பிரமாண்டத்தைப் போலவே சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும். நமது பணி அதைப் பிரதிபலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்தப் பணி உலகம் முழுவதையும் சென்றடையும் என்றும், இந்தியாவை விஸ்வ குருவாக (உலகத் தலைவராக) மாற்றும் என்றும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.  சங்கத்தின் தன்னார்வலர்கள் இதற்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான பணிகளை  தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, இணைப் பொதுச் செயலாளர்கள் கிருஷ்ண கோபால், அருண் குமார் மற்றும் அலோக் குமார் மற்றும் பிற மூத்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: RSS Officerss headquarters opendelhirss delhi officeSangh ideologyrss office inaugurationRSS chief Mohan Bhagwatmohan bhagwat speechRss newsRSS new officeSangh workersKeshav Kunjrss new headquartersRSSPraveshotsav
ShareTweetSendShare
Previous Post

திமுகவினரை போல் இரட்டை வேடம் போடும் வரிசையில் திருமாவளவனுமா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது – சீமான் உறுதி!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies