புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் - மோகன் பகவத் அழைப்பு!
Mar 15, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் – மோகன் பகவத் அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2025, 10:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் என  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கான புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், பயன்பாட்டிற்கு வந்தது. கேசவ் குஞ்ச் என்று அழைக்கப்படும் இக்கட்டிடம் 3.75 ஏக்கரில் 12 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 300 அறைகள் கொண்ட இந்த அலுவலகமானது ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சிகள் நடத்தவும், அமைப்பின் தொண்டர்கள் தங்கவும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்த அலுவலகத்தில் காணப்படும் பிரம்மாண்டம், சங்கத்தின் பணியின் மகத்துவத்தை பிரதிபலிக்க வேண்டும் என கூறினார். நாம் தொடர்ந்து, திசை மாறாமல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

நாட்டில் சங்கப் பணிகள் வேகம் பெற்று விரிவடைந்து வருகின்றன. இன்று, இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தின் பிரமாண்டத்தைப் போலவே சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும். நமது பணி அதைப் பிரதிபலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்தப் பணி உலகம் முழுவதையும் சென்றடையும் என்றும், இந்தியாவை விஸ்வ குருவாக (உலகத் தலைவராக) மாற்றும் என்றும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.  சங்கத்தின் தன்னார்வலர்கள் இதற்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான பணிகளை  தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, இணைப் பொதுச் செயலாளர்கள் கிருஷ்ண கோபால், அருண் குமார் மற்றும் அலோக் குமார் மற்றும் பிற மூத்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: mohan bhagwat speechRss newsRSS new officeSangh workersKeshav Kunjrss new headquartersRSSPraveshotsavRSS Officerss headquarters opendelhirss delhi officeSangh ideologyrss office inaugurationRSS chief Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

திமுகவினரை போல் இரட்டை வேடம் போடும் வரிசையில் திருமாவளவனுமா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது – சீமான் உறுதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies