ரயில் தண்டவாளத்தில் ஏஐ கேமரா : தடுக்கப்பட்ட யானைகளின் உயிரிழப்பு!
Oct 9, 2025, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயில் தண்டவாளத்தில் ஏஐ கேமரா : தடுக்கப்பட்ட யானைகளின் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 06:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே பொருத்தப்பட்டுள்ள ஏஐ கேமராக்களால் ரயில் தண்டவாளத்தை கடக்கும் யானைகளின் உயிரிழப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கரையில் கடந்த, 2021-ல் ஒரு குட்டியானை உள்பட மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து மதுக்கரை அருகேயும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி இறப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் கோவை, பாலக்காடு வழித்தடத்தில் மதுக்கரையில் நாட்டில் முதன்முறையாக, AI கேமராக்கள் பொருத்தப்பட்டன. தொடர்ந்து 12 டவர்களில், 12 AI கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரை 2 ஆயிரத்து 500 முறை யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் யானைகளின் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags: AI camera on train tracks: Elephant deaths prevented!ரயில் தண்டவாளத்தில் ஏஐ கேமரா
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையின் முயற்சியால் சொந்த ஊர் கொண்டுவரப்பட்ட இளைஞரின் உடல்!

Next Post

திரையரங்குகளுக்கு மூடுவிழா : சென்னையில் “உதயம்” மதுரையில் “அம்பிகா” – சிறப்பு தொகுப்பு!

Related News

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies