காங்கேயம் அருகே நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி கொள்ளை - காரில் பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் கைவரிசை!
Jan 18, 2026, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கேயம் அருகே நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி கொள்ளை – காரில் பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் கைவரிசை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2025, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நகை வியாபாரியிடம் சுமார் 1 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், வியாபார நிமித்தமாக நகைகளை வாங்குவதற்காக கோவை நோக்கி காரில் சென்றுள்ளார். சம்மந்தம்பாளையம் பிரிவு அருகே சென்றுபோது, மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் போலீஸ் என கூறி வழி மறித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வெங்கடேஷின் காரை சோதனையிட்ட அந்த கும்பல் பணப்பைகளை பறிமுதல் செய்துள்ளது. பின்னர் நகை வியாபாரி வெங்கடேஷ் மற்றும் கார் ஓட்டுநரை தாக்கிவிட்டு, சுமார் 1 கோடி ரூபாயை அக்கும்பல் கொள்ளையடித்துவிட்டு தப்பியது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காங்கேயம் போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: SammanthampalayamKangeyam policeTiruppurrobberyKangeyam1 crore rupees robbed
ShareTweetSendShare
Previous Post

சிலிண்டர் வாயு கசிவால் தீ விபத்து – 4 பேர் காயம்!

Next Post

சிவாஜி இல்ல ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் மனு தாக்கல்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies