சிவகங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வீடு கட்டி தந்த சமூக ஆர்வலர்கள்!
Jun 17, 2025, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வீடு கட்டி தந்த சமூக ஆர்வலர்கள்!

Web Desk by Web Desk
Mar 13, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் சேதமடைந்த வீட்டில் தங்கி தவித்து வந்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, சமூக ஆர்வலர்கள் சேர்ந்து புது வீடு கட்டித்தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூரைச் சேர்ந்தவர்கள் சுப்பையா – ரேவதி தம்பதியர். இவர்களுக்கு தர்ஷினி, தாரணி மற்றும் பாலமுருகன் என 3 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் ரேவதி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், கடந்த ஆண்டு சுப்பையாவும் காலமானார்.

இதனால், அரசு பள்ளியில் படித்து வந்த குழந்தைகள் மூவரும், உறவினர்களின் சிறு உதவிகள் மூலம் அவர்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த ஆண்டு பெய்த கனமழையில் அவர்களின் வீடு கடும் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்தது. ஆனால், தங்க இடமின்றி அவர்கள் மூவரும் அதே வீட்டில், ஆபத்தான சூழலில் வசித்து பள்ளிக்கு சென்று வந்தனர்.

இதையறிந்த சிவகங்கை சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு, வாட்ஸ் ஆப் குழுவில் பேசி நிதி திரட்டி, பெற்றோரை இழந்து தனியாக தவித்த குழந்தைகள் மூவருக்கும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வீட்டை கட்டிக்கொடுத்தனர்.

இந்த புதிய வீட்டிற்கு குயில் கூடு என பெயரிடப்பட்ட நிலையில், நேற்று காரைக்குடி டிஎஸ்பி உள்ளிட்டோர் முன்னிலையில் புதுமனை புகுவிழா நடத்தி, வீட்டை குழந்தைகளிடம் சமூக ஆர்வலர்கள் ஒப்படைத்தனர்.

Tags: சமூக ஆர்வலர்கள்சிவகங்கைSocial activists built houses for children who lost their parents in Sivaganga!
ShareTweetSendShare
Previous Post

கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்!

Next Post

ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை!

Related News

குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

கோவையில் காவல்துறையினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்!

TNPSC குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

எரிபொருள் விநியோக தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்!

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு – உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி!

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies