சிவகங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வீடு கட்டி தந்த சமூக ஆர்வலர்கள்!
Jan 18, 2026, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வீடு கட்டி தந்த சமூக ஆர்வலர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 13, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் சேதமடைந்த வீட்டில் தங்கி தவித்து வந்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, சமூக ஆர்வலர்கள் சேர்ந்து புது வீடு கட்டித்தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூரைச் சேர்ந்தவர்கள் சுப்பையா – ரேவதி தம்பதியர். இவர்களுக்கு தர்ஷினி, தாரணி மற்றும் பாலமுருகன் என 3 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் ரேவதி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், கடந்த ஆண்டு சுப்பையாவும் காலமானார்.

இதனால், அரசு பள்ளியில் படித்து வந்த குழந்தைகள் மூவரும், உறவினர்களின் சிறு உதவிகள் மூலம் அவர்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த ஆண்டு பெய்த கனமழையில் அவர்களின் வீடு கடும் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்தது. ஆனால், தங்க இடமின்றி அவர்கள் மூவரும் அதே வீட்டில், ஆபத்தான சூழலில் வசித்து பள்ளிக்கு சென்று வந்தனர்.

இதையறிந்த சிவகங்கை சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு, வாட்ஸ் ஆப் குழுவில் பேசி நிதி திரட்டி, பெற்றோரை இழந்து தனியாக தவித்த குழந்தைகள் மூவருக்கும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வீட்டை கட்டிக்கொடுத்தனர்.

இந்த புதிய வீட்டிற்கு குயில் கூடு என பெயரிடப்பட்ட நிலையில், நேற்று காரைக்குடி டிஎஸ்பி உள்ளிட்டோர் முன்னிலையில் புதுமனை புகுவிழா நடத்தி, வீட்டை குழந்தைகளிடம் சமூக ஆர்வலர்கள் ஒப்படைத்தனர்.

Tags: சிவகங்கைSocial activists built houses for children who lost their parents in Sivaganga!சமூக ஆர்வலர்கள்
ShareTweetSendShare
Previous Post

கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்!

Next Post

ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies