விழுப்புரத்தில் மொபைல் கடையில் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு திமுக பிரமுகர்கள் மிரட்டல்!
Sep 30, 2025, 02:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விழுப்புரத்தில் மொபைல் கடையில் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு திமுக பிரமுகர்கள் மிரட்டல்!

Web Desk by Web Desk
Mar 16, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரத்தில் மொபைல் கடையில் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு திமுக பிரமுகர்கள் மிரட்டல் விடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்து வரும் நிலையில், விழுப்புரம் சிக்னல் பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு சென்ற திமுக பிரமுகர் தமிழ்மணி மற்றும் திமுக 13வது வார்டு பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப் போவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். பணத்தை தரவில்லை என்றால் கடையை பூட்டிவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இது தொடர்பாக கடைக்காரர் அளித்த புகாரின் பேரில் திமுக பிரமுகர்கள் தமிழ்மணி, வெங்கடேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags: DMKMK Stalintamil janam tvTn newsதிமுக பிரமுகர்கள் மிரட்டல்DMK leaders threaten to demand Rs 10 thousands from mobile shop in Villupuram!
ShareTweetSendShare
Previous Post

எலானின் ஸ்டார்லிங்குடன் ஜியோ- ஏர்டெல் ஒப்பந்தம் : மீண்டும் வர்த்தகப் போட்டி?

Next Post

திமுக ஆட்சில் கனிம வளங்கள் கொள்ளை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies