செங்கல்பட்டு : பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம்!
Aug 13, 2025, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செங்கல்பட்டு : பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Mar 18, 2025, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பட்டா வழங்கக்கோரி வருவாய்த் துறை ஆய்வாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாமண்டூர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்படாததால் மின் இணைப்பு, வங்கிக் கடன் உள்ளிட்டவற்றைப் பெறுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அவர்கள், மாமண்டூர் வருவாய்த்துறை ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மதுராந்தகம் வட்டாட்சியரும் அவர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

Tags: Tn newsசெங்கல்பட்டுChengalpattu: Public arguing over granting of land title!
ShareTweetSendShare
Previous Post

கோவையில் தொழிலதிபரின் மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் – கார் ஓட்டுனர் கைது!

Next Post

இராமநாதபுரம் : தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம்!

Related News

அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது!

2028 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக பெருவிழா!

ராணிப்பேட்டை : நூதன முறையில் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சி வைரல்!

ஆலங்குடி : அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு உட்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!

தேனி : வீடு கட்ட விடாமல் தடுத்ததால் மன உளைச்சலில் தற்கொலை – இறப்பிற்கு நீதி கேட்டு போராட்டம்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

தடைகளை தகர்த்து உலக கோப்பையை வெல்வோம் : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்

டெல்லி இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார் ரொனால்டோ!

புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய கடற்படை குழுவின் இசைவிழா!

ஜம்மு காஷ்மீர் : சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏந்தி யாத்திரை!

கிருஷ்ணகிரி : கருணைக்கொலை செய்யக்கோரி முதிய தம்பதியர் கோரிக்கை!

சென்னை : ஒலிப்பெருக்கியின் சத்தத்தை குறைக்க சொன்ன போலீசாருடன் வாக்குவாதம்!

சட்டம் – ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் பதுங்குவது ஏன்? – இபிஎஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies