நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் : விவசாயிகள் வேதனை!
Aug 24, 2025, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் : விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Mar 19, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்து அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த கண்ணனூர் பாளையத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. அய்யம்பாளையம், வீரமச்சம்பட்டி, கிளியனூர்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து இங்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் கொள்முதல் செய்யக் கொடுத்த நெல்லை அள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். தொடர்ந்து உயர் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் நிலைய அதிகாரிகள் பல்வேறு காரணங்களைக்கூறி விவசாயிகளை அலைக்கழிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: திருச்சிOfficials' negligence in not purchasing paddy: Farmers in pain!நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம்
ShareTweetSendShare
Previous Post

விடாமுயற்சிக்கு அர்த்தம் என்ன என்பதை சுனிதா வில்லியம்ஸ் குழு மீண்டும் நிரூபித்துள்ளது – பிரதமர் மோடி

Next Post

வீட்டை இடித்த திமுக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை!

Related News

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies